ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கப்படுமா?
·
ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால்
அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன்
கணக்காக இருக்க கூடாது.
அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன்
கணக்காக இருக்க கூடாது.
·
இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY)மற்றும்
தனிநபர் ஜாமீன் தேவையில்லை.
தனிநபர் ஜாமீன் தேவையில்லை.
·
கடன் அதிக பட்சமாக பத்து லட்சம் வரை பெறலாம்.
·
ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு
இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு
வேண்டுமானாலும் வழங்கலாம்.
இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு
வேண்டுமானாலும் வழங்கலாம்.
·
உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு
வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
·
அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். இருந்த போதிலும்,
உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்தவங்கியிலேயே
முயற்சிக்கவும்.
உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்தவங்கியிலேயே
முயற்சிக்கவும்.
· விலைப் பட்டியலுக்கான Quotation- னுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.
உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.
· இந்த கடன் திட்டத்திற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் ஏதும் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் இந்தக் கடனை வழங்கும்.